எந்திரனுக்கு பிறகு ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்: சத்யநாராய ராவ் [ Tuesday, 04 August 2009, 04:02.56 AM GMT +05:30 ] ''ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து 'எந்திரன்' படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்'' என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் கூறினார்.
திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்னதானம் வழங்க வந்த அவர் கூறுகையில், எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார்.
மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார். இது குறித்து 'எந்திரன்' படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய், தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. 'எந்திரன்' படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்று சத்யநாராயணராவ் கூறினார்.
வியாழன், 6 ஆகஸ்ட், 2009
by
vigna
·
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Archives
-
▼
2009
(19)
-
▼
ஆகஸ்ட்
(19)
- வினோத பழக்கங்கள்
- திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருது
- வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம்
- வடிவேலுவின் திடீர் மாற்றம்!
- சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி!
- ரஜினி துவக்கிவைத்த இணையதளம்
- நமீதாவின் கடின உழைப்பு வெற்றி பெறும் - சரத்குமார்
- காலை எரித்த நமீதா
- விஜய் 50... ராஜ்குமார் இயக்குகிறார்!
- அறிமுகம் 256 ஜி.பி பென் டிரைவ்
- எயிட்ஸ் வைரஸின் பரம்பரை ரகசியங்கள் வெளிப்பட்டன.
- மலை மலை[ Friday, 07 August 2009, 04:48.21 PM GMT +...
- அடுத்த அதிரடி என்ன? வடிவேலு அறிவிப்பு[ Monday, 03 ...
- 15,000 ரன்கள் ,2011 உலகக்கிண்ண வெற்றி சச்சின் டெண்...
- ரோபோ தொழில்நுட்பத்தில் இருதய அறுவை சிகிச்சைரோபோ உத...
- எந்திரனுக்கு பிறகு ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்:...
- சிவகாசி வழக்கு... விஜய் வருத்தம்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக